×

திருச்சி போதை மறுவாழ்வு மையத்தில் உயிரிழந்த காவலர் தமிழ்செல்வன் உடல் உடற்கூறு ஆய்வுக்காக தோண்டி எடுப்பு

திருச்சி: திருச்சி போதை மறுவாழ்வு மையத்தில் உயிரிழந்த காவலர் தமிழ்செல்வன் உடல் உடற்கூறு ஆய்வுக்காக தோண்டி எடுக்கப்பட்டுள்ளது. மேலும் மரணத்தில் மர்மம் இருப்பதாக திருச்சி கே.கே.நகர் காவல்நிலையத்தில் உறவினர் கொடுத்த புகாரின் பேரில் கடலூர் கண்டமங்கலத்தில் புதைக்கப்பட்ட காவலர் தமிழ்செல்வனில் உடல் தோண்டி எடுக்கப்பட்டுள்ளது.

Tags : Thamilchelvan ,drug rehab center ,Trichy , Thamilchelvan's,body physically, Trichy drug,rehab center
× RELATED செல்போன் திருடியவர் சிறையில் அடைப்பு